Tuesday, April 10, 2012

காபி மணம்

கிண்கிணி நாதம்
காதைக் கிள்ளிச்
செல்கிறது
பால் சொம்பெடுத்து
ஓடுகிறேன்
வெளியில்
காபி மணம்
நெஞ்சை நிறைக்க.
     

No comments:

Post a Comment